Skip to main content

Posts

Showing posts from January, 2024

நரசிம்மர் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்..! #trending

திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். சிங்க பெருமாள் கோவில் , மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

கோவிலுக்கு போக முடியவில்லையே என்ற கவலை இருந்தால்? #viral

ஆன்மிகம் திருமால் நண்பர்களுக்கு  எனது அன்பான வணக்கம்....  கோவிலுக்கு போக முடியவில்லையே  என்ற கவலை இருந்தால்? வீட்டிலிருந்த படியே  அம்மனை வழிபடலாம்.வீட்டிலிருந்த படியே  அம்மனை வழிபடலாம். உங்களுடைய வீட்டில் அம்மன் படம்  இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த ஒரு அம்மன் படமாக இருந்தாலும் சரி,  அம்மனின் திருவுருவ படத்திற்கு, முடிந்தவரை  அரளிபூ வாங்கி சூட்ட வேண்டும். அரளிப் பூ  கிடைக்காத பட்சத்தில், வாசனை மிகுந்த  பூக்களைச்சூட்டுங்கள். இரண்டு இனுக்கு  வேப்பிலை, ஒரு எலுமிச்சை பழத்தை அம்மனின்  திருவுருவ படத்திற்கு முன்பாக  வைத்துவிடுங்கள். அதன் பின், ஒரு மண்  அகல் விளக்கு, ஒரு சிறிய தாம்பூலத் தட்டு, கொஞ்சம் போல் அருகம்புல், விளக்குத் திரி,  நெய் அல்லது நல்லெண்ணெய் இவை  மட்டும் போதும்.

குலதெய்வத்தின் பாதத்தை சரணடைய, தெரியாத குலதெய்வத்தை தெரிந்து கொள்ள எளிய ...

குலதெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நம்முடைய குலத்தை தழைக்க வைப்பதால் தான் அந்த தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பொருள்.  ஆனால்  இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானருக்கு தங்களுடைய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் முன்னோர்கள் தொழில் தொடர்பாக இடம் விட்டு இடம் புலம் பெயர்ந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். குலதெய்வம் தெரியாமல் போனதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், குலதெய்வ வழிபாடு செய்யவில்லை என்றால் நம்முடைய குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் நம்மால் ஒரு நிலையில் நிற்க முடியாது. இந்த குலதெய்வம் எங்கு உள்ளது அதை எப்படி வணங்க வேண்டும் என்பதை எல்லாம் குலதெய்வமே நேரில் வந்து உங்களுக்கு அருள் பாலிக்க இந்த பரிகாரம் பெயர் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அருமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள் #trending #viral

\\\ இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

கண்திருஷ்டி #trending #viral

குலதெய்வத்தைக் கண்டறிவது? #trending #viral

நமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செவ்வாய்கிழமையில் தான் செய்யத் துவங்க வேண்டும். ஏனெனில் செவ்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும். குலதெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் குடும்பத்தில் துயர சம்பவங்கள் நடந்தாலும், அவர்களால் மிக விரைவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கி பயணிக்க இயலும்.  அதே தருணத்தில் குல தெய்வ வழிபாட்டை தவறவிட்டவர்கள் அல்லது தெரிந்தும் தொடராதவர்கள், கோடி கோடியாய் சம்பாதித்தாலும் மன கவலையுடனும், சஞ்சலமான மனதுடனும், வெளியில் பகிர்ந்து கொள்ள இயலாத நோயுடனும் தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்வர். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு, அவர்களின் மனதில் உடனடியாக எம்முடைய குலதெய்வத்தை கண்டறிவது எப்படி? என்ற வினா சந்தேகமாக எழக் கூடும். இதற்கு ஆன்மீக பெரியவர்கள் சில உபாயங்களை முன் வைக்கிறார்கள்.  வேறு சிலர், தங்களது ஜாதகத்தை சோதிடர்களிடம் காட்டி குலதெய்வத்தை கண்டறிந்து தருமாறு கேட்கிறார்கள். ஜோதிடர்களும் சில ஜோதிட கணக்கை துல்லியமாக அவதான...

கடன் விரைவில் அடைய வழிபாடு #trending #viral #shortsfeed

கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். மனிதர்கள் மட்டுமா, எல்லா நாடுகளும் கூட கடன் வாங்குகின்றன. ஆனானப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியே கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா! இதோ அதற்கும் பரிகாரங்களைச் சொல்லி உங்களை வழிநடத்துகிறது ஆன்மிகம்.

பணம் வரவு #trending #viral

விளக்கின் முன் அமர்ந்து கொண்டு "ஓம் லட்சுமி குபேராய நமஹ" அல்லது " ஓம் மகாலட்சுமியே போற்றி" என்று ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரியுங்கள். இதை ஒரு கணக்கு வைத்து 108 முறை என்ற கணக்கில் கூட நீங்கள் உச்சரிக்கலாம். நீங்கள் இப்படி ஒவ்வொரு முறையும் மந்திரத்தை உச்சரிக்கும் போது உதிரி பூக்களால் உங்கள் முன்பு ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் குபேரையும் மகாலட்சுமி மற்றும் உங்கள் குலதெய்வத்தையும் மனதார நினைத்து நல்ல வேலை கிடைக்கவும், பண வருமானம் அதிகரிக்கவும் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

பணம் வரவு, வீட்டில் தங்க பொருட்கள் அதிகமாக சேரும்

நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் கஷ்டங்களை கொடுத்து விடும். அந்த தவறுகளை திருத்திக் கொள்வதோடு பண வருமானத்திற்கு ஏற்ற பரிகாரங்களை செய்ய வேண்டும். நமக்கு செல்வம் அதிகரிக்க அன்னை மகாலட்சுமியின் அருள் தேவை. அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமான சில காரியங்களை நாம் செய்தால் நமக்கு தடையின்றி வருமானம் வரும். நாம் பரிகாரம் செய்ய வியாழக்கிழமை நல்ல நாள். குபேரனுக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. குரு புஷ்ய யோகம் இருந்தால் கூடுதல் சிறப்பு. குபேர காலத்தில் குபேர பகவானை வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் சேரும். குபேர பூஜை  வியாழக்கிழமை குபேர பகவானுக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி அமர்ந்து இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் திருவுருவப்படம் அல்லது குபேரரின் சிலையை சுத்தமாக துடைத்து, அதன் மீது பன்னீர் தடவி, சந்தனம் குங்குமம் ஆகியவற்றை வைத்து அலங்காரம் செய்து. பூக்களை வைத்து பூஜை அறையை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அத...

காமாட்சி அம்மன் விளக்கினை ஏற்றும் பொழுது செய்யக்கூடாத தவறு என்ன? | A mis...

முதலில் காமாட்சி அம்மன் விளக்கைக் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே ஏற்ற வேண்டும். இதில் கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும். எந்த வித காரணங்களுக்காகவும் மேற்கு அல்லது தெற்கு திசையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றக் கூடாது. இவ்வாறு செய்தால் கர்ம காரியங்களின் பொழுது மட்டுமே நடைபெறும். அதைப்போல், உங்கள் வீட்டில் ஏற்றப்படும் தீபத்தில் நல்லெண்ணெய் அல்லது பசும் நெய் சேர்ந்து தீபம் ஏற்றலாம். இரண்டு எண்ணெய்களையும் தனித்தனியாகத் தீபம் ஏற்றலாமே தவிர ஒன்றாகக் கலந்து தீபம் ஏற்றக்கூடாது என்கின்றனர்

வீட்டின் வறுமையை போக்க தைபூசம் அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொர...

ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள் இப்படி செய்வதன்  மூலையில்  நமது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கிவிடும் இந்த பரிகாரத்தை செய்யும் போது எப்போதெல்லாம் தண்ணீர் நிறம் மாறுகிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் மாற்றி உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு துணியில் ஒரு கை நிறைய உப்பு எடுத்து கட்டி உங்கள் வீட்டின் நிலை வாசலில் தொங்க விடுங்கள். இது உங்கள் வீட்டில் நேர்மறை  விடுங்கள்.  மட்டும் நுழைய அனுமதித்து உங்களது வீடு முழுக்க நல்ல சக்தி பரவி இருக்க செய்யும்.

பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது #trending #viral

மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும்  பெண்கள் வீட்டில்  விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்கள், பெரியவர்கள் அறிவுறுத்தினார்கள். * இரண்டு முகம் - குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும். * மூன்று முகம் - காரிய வெற்றி, பராக்கிரமம், தைரியம் கிட்டும்.

கண் திருஷ்டி நீங்க எளிமையான 6 பரிகாரம் | 6 Simple Remedies for Eye Strain

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில், சிறிது ஏலக்காய், கிராம்பு, மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதனை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும். இவை அனைத்தும் முழுமையாக இருந்த பிறகு அந்த சாம்பலை உங்கள் வீட்டின் தலை வாசலில் போட வேண்டும்.

குலதெய்வ வழிபாடு #trending #viral

நமது  குலதெய்வம்  கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான  குலதெய்வ வழிபாடு  ஆகும்.  குலதெய்வம்   கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும். குலதெய்வங்களான அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் ஆகியவை ஆகும்.

பல்லி சத்தம் எழுப்பினால் என்ன பலன் #shorts #trending #viral

பல்லி  நம் உடலில் எங்கு விழுந்தால்  என்ன பலன்  தெரியுமா? அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து  பல்லி  சப்தம்  எழுப்பினால்  வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வரக்கூடும் என்பது அர்த்தம்.

இறைவன் ஏன் பக்தர்களுக்கு துன்பம் தருகிறார் – குட்டி கதை

துன்பம் வரும் வேலையில் பெரும்பாலானோர் இறைவனை வஞ்சிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் நமக்கு இறைவன் துன்பத்தை தருகிறார் என்றால் அதை விட பன்மடங்கு இன்பத்தை  அவர்  விரைவில் தர போகிறார் என்பதே அர்த்தம்.

பெண்கள் அணிந்திருக்கும் மஞ்சள் கயிறு பற்றி #trending

கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டு இருந்தால் அதில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அழுக்குகள் நிறைந்துள்ள மஞ்சள் கயிற்றை அணிந்திருக்கும் பெண்களிடம் செல்வம் நிலைப்பதில்லை. அழுக்காக இருக்கும் கயிற்றை அடிக்கடி நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தினமும் மஞ்சள் தடவி வந்தால் அதன் நிறம் மங்காமல் பாதுகாக்கப்படும். மேலும் மஞ்சள் கயிறு சேதம் அடைவதற்கு முன்பே அதை மாற்றி விட வேண்டும். எனவே நீண்ட நாட்களுக்கு ஒரே கயிற்றை பயன்படுத்த வேண்டாம்.

பூஜை அறையில் எவ்வளவு நேரத்திற்கு மேல் விளக்கு எரிய கூடாது #trending

எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள்  செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர  உண்மைகள்  ஒளிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ! அந்த வீட்டில் ஒரு போதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும்,  பண வரவும் சீராக இருக்கும்.

சொந்த வீடு கனவு நிறைவேற #trending

சொந்த வீடு அமையவில்லையே என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், சொந்த வீடு வாங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும், எத்தவையோ பரிகாரம் செய்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை என்கிறவர்களும், ஒரே ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் சொந்த வீடு கனவு நனவாகும். இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். யார் வேண்டுமானாலும் செய்யலாம்.



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com