Skip to main content

அஷ்டலக்ஷ்மி யோகத்தை பெறுவது எப்படி?

 அஷ்ட லட்சுமியை எப்படி வழிபாடு செய்வது?

நம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு 

சேர்க்கும் செல்வம் நிலைத்து இருக்க, 

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் 

என்றாலும், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்

 நாம் சிக்கிக் கொள்ளாமல், நம்முடைய தேவைகள்

 நிறைவேற வேண்டும் என்றால், அன்னை 

மகாலட்சுமியின் அருளோடு சேர்ந்த 

அஷ்டலட்சுமிகளின் பரிபூரண அருளும், 

ஆசிர்வாதமும் கட்டாயம் ஒருவருக்கு 

இருக்க வேண்டும். 


சுக்கிர பகவானுக்கு உகந்த 

வெள்ளிக்கிழமையில் சுக்ர ஓரை

 வரக்கூடிய சுப வேளையில், வெள்ளி 

விளக்கில் பசு நெய் ஊற்றி, வெண்மையான 

பஞ்சுத்திரி போட்டு, விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய,

 இல்லத்தில் அஷ்ட லஷ்மி யோகம் உண்டாகும் 

என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது..



அஷ்ட லஷ்மி யோகத்தின் மூலம், 

பண வரவு அதிகரித்து சேமிப்பு உயரும். 

நாம் முயற்சிக்கும் அனைத்து செயல்களுக்கும் 

வெற்றி கிடைக்கும். உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். 

நமக்கு அறிவுத்திறன் மற்றும் சக்தி அதிகரிக்கும். குழந்தை

 பாக்கியம் கிட்டும். இதனால் தைரியம் மற்றும் மன உறுதி 

மேம்படும். மேலும் தினமும் லட்சுமி தேவியை 

வணங்குவதன் மூலமும், அஷ்டலட்சுமி 

யோகத்தை ஈர்க்க உதவும். 



Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

ஆயுத பூஜை, விஜயதசமி 2025 வழிபடும் முறை...

 விஜயதசமி 2025 வழிபடும் முறை, ஆயுத பூஜை  Aanmeegam Tirumal நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்கா  தேவியையும், அடுத்த மூன்று தினங்கள் மகாலட்சுமியையும்,  கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்கிறோம். அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் வீரம், செல்வம், ஞானம் ஆகிய  மூன்றும் இருத்தல் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன்  காரணமாகும். நவராத்திரியின் ஒன்பதாம் தினத்தன்று  அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு  ஆயுத பூஜை செய்து வழிபாடு செய்ததாக  புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. இதை ஞாபகப்படுத்தும் விதமாகவே ஆயுத பூஜை  அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய  வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் பொருட்களை வைத்து  கொண்டாடி வருகிறோம். மேலும் நவராத்திரிபண்டிகையின்  நிறைவு நாளான பத்தாவது தினத்தன்று அம்பாள்  மகிஷனை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. வருடத்தின் மற்ற தினங்களில் எத்தனையோ தெய்வங்களை  வழிபாடு செய்தாலும், வருடத்திற்கு ஒரு முறை மிக சிறப்பாக  ஞானத்திற்குரிய சரஸ்வதி...
https://aanmeegamtirumal.tumblr.com/post/797001290921181184/aanmeegam-tirumal



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com