Skip to main content

Posts

Showing posts from February, 2024

கோயிலுக்கு சென்று வந்த பின், தானம் செய்தால் புண்ணியம் சென்றுவிடுமா?

தானம், தர்மம் செய்வதன்  முக்கியத்துவம் என்ன, தானத்திற்கும்,  தர்மத்திற்கு உள்ள வித்தியாசம் என்ன,  கோயிலுக்கு சென்று வந்த பின்னர், தானம்  செய்வதால் நம் புண்ணியங்கள் குறையுமா என்பதற்க்கான விளக்கத்தை பற்றி  இந்தப் பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.  Subscribe Our Youtube Channel youtube.com/@AanmeegamTirumal/videos?sub_confirmation=1

குல தெய்வ சாபம் தீர வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வழிபாட்டு முறை #trending

குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்யவேண்டும். கோயிலை தூய்மைப்படுத்துதல், தண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்தல், சந்நிதிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான விஷயங்களைச் செய்யலாம். குலதெய்வக் கோயிலுக்கு எண்ணெய், திரி முதலானவற்றை வழங்கலாம். நம் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக் கொள்ளவேண்டும். குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும். குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். நம் வழக்கப்படி, குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்தால், சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும். அடிக்கடி குலதெய்வத்தை வழிபட முடியாதவர்கள் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டில் சாமி கும்பிடும் போது ஒரு கலசத்தில் நிறைய தண்ணீர் வைத்து அதில் மாவிலை, வேப்பிலை, மஞ்சள் போட்டு கலசத்திற்கு மஞ்சள...

ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், இந்த நேரத்தில் அவசியம் வ...

தினசரியும் நம்முடைய வீட்டில் காலையிலோ, மாலை நேரத்திலோ தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும். நமது இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். பூஜை அறையில் எப்போதும்  விளக்கு  எரிந்து கொண்டிருப்பது  நல்லது .  விளக்கு   எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் அல்லது நெய் போன்றவற்றை பயன்படுத்தி  விளக்கு ஏற்றலாம் . பொதுவாக பூஜை அறையில் இரட்டை  விளக்கு ஏற்றினால்   அதிர்ஷ்டம் உண்டாகும். அவை ஒரே மாதிரியான விளக்காக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. Subscribe Our Youtube Channel youtube.com/@AanmeegamTirumal/videos?sub_confirmation=1



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com